Monday, October 20, 2008

ஸ்ரீவித்யா மூன்றாம் ஆண்டு நினைவு நாள்




உனது உலகமாய் என்னை வைத்திருந்தாய்
எனது உலகமாக உன்னை பார்தேன்
இடையில் ஏன் இந்த கண்ணாமூச்சு
உனது வரவை எதிர்பார்த்து
காத்துக்கொண்டு இருக்கிறேன் அம்மா.............

4 comments:

')) said...

nice poem.

May her soul rest in peace!

For you, life must go on, may God give you the strengh & courage to move on with your life!

')) said...

அருமையான பதிவு.

ஸ்ரீவித்யா ஒரு ஆண் கமல் ஹாசன் - நடிப்பில், இசையில்.

என்றும் நம் நினைவுகளில் வாழ்கிறார்.


குப்பன்_யாஹூ

')) said...

ஆறுதலுக்கு நன்றி நண்பரே

')) said...

குப்பன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.