Saturday, November 21, 2015

தமிழகத்தின் மழை பாதிப்புக்கு பிரதமர் ஆறுதலோ விசாரிப்போ இது வரையில் இல்லையே ஏன்

பிரதமரின் முதலாளிகளின் சொத்துகளோ அல்லது வியாபாரமோ தமிழக மழையில்னால் பாதிக்கபடவில்லை. ஒரு வேளை அப்படி அவர்களின் சொத்தோ வியாபாரமோ பாதிக்கப்பட்டு இருந்தால் இன்னேரம் மோடி கையில் ஒரு உண்டியலை எடுத்துக்கொண்டு அமெரிக்கா முதல் ஆப்ரிக்கா வரை கையேந்தி வந்து அவரின் முதலாளிகளின் காலில் கொட்டி ஆசிர்வாதம் வாங்கி செல்பி படம் பிடித்து வெளியிட்டு இருப்பார்.

முன்னாளில் வடக்கே வெள்ளம் பாதித்த போது எல்லாம் தமிழகத்தில் நிதி திரட்டி அந்த மக்களுக்கு தமிழகம் அனுப்பி இருக்கிறது. ஆனால் இத்தனை நாட்கள் கடந்தும் உதவி பெற்ற மாநிலங்கள் கூட இது வரையில் வாய்திறக்காமல் இருப்பது சோகமே....

பிரதமரின் முதலாளிகளின் தற்புழுதைய ஆனையின் படி மலேசியாவில் உண்டியல் குலுக்க சென்ற பிரதமர் நாடு திரும்பிய பிறகாவது வாய்திறகிறாரா என்று பார்ப்போம்.

0 comments: