Wednesday, November 11, 2015

பிகாரின் தோல்விக்கு பாசக எந்த அப்பாவி மக்களை இரயிலில் வைத்து கொளுத்த போகின்றதோ....

பிகாரின் தோல்வியை அலச பாசகவின் உயர் மட்ட குழு கூடுகின்றது என்ற செய்தியை பார்க்கும் போது மேலே சொன்னது தான் தோன்றுகின்றது.

பாசகவை பொருத்த வரை நாட்டுப்பற்று அவர்களின் கை கால்கள் போல் அவர்களுடன் மட்டும் பிறந்தாக நாடு முழுதும் சொல்லி நம்ப வைத்தார்கள். அந்த தோற்றத்தில் என்று எல்லாம் சந்தேகம் வருகின்றதோ அப்போது எல்லாம் அப்பாவி மக்கள் வாழும் இடங்களிலில் பாசகவே குண்டு வைத்து வெடித்துவிட்டு நாட்டின் அச்சுருரத்தலுக்கு எதிராக போராட மற்ற மக்களை அழைக்கும் புனித கட்சி அல்லவா பாசக.

சென்ற பாசக ஆட்சியின் போது அத்வானி சென்ற அனைத்து இடங்களிலும் அவர் சென்ற பிறகு குண்டுகள் வெடித்ததை மக்கள் நினைவு கொள்ள வேண்டும், தமிழகத்திலும் கூடதான் குண்டுகள் வெடித்தது.

இவைகள் அனைத்திற்கும் உச்சமாக கோத்ராவில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருந்த அப்பாவி மக்களை இவர்களே கொளுத்திவிட்டு பாக்கிட்தானத்தின் கைகூலிகள் செய்தார்கள் என்று சொல்லி குசராத்திலும் மத்தியிலும் ஆட்சிக்கு வந்தவர்கள் தாம் இந்த பாசக.

இன்றைக்கும் அந்த தேவை மறுபடியும் வந்து இருப்பதாக தான் தெரிகின்றது. பாவம் இந்த முறை எந்த மக்களை எரித்து கொன்று விட்டு, மாட்டுகறி, பாக்கிட்தானம், கிருத்துவம் என்று சொல்லி அடுத்த தேர்தலுக்கு மக்களை தயார்படுத்த போகிறார்களோ பாசகவினர்..................

0 comments: