Saturday, January 10, 2015

உளவாளி சுப்ரமணிசாமிக்கு ஏன் இவ்வளவு வருத்தம் - இரகசியம் இது தான்

ஆடு நனையுதேன்னு ஓநாய் ஒன்று தேம்பி தேம்பி அழுததாம்ன்னு நம்ம ஊரில் ஒரு வழக்கு சொல்வார்கள். அது போல அடுத்த நாட்டில் ஒரு ஆள் தேர்தலில் வரமுடியாமல் போனதற்கு மோடியே வரமுடியாமல் போனால் போல் ஒரு தவிப்பு இவருக்கு. காரணம் என்னவாக இருக்கும்.

திரும்ப திரும்ப திருப்பதிக்கு வர சொல்லி சொன்னதில் இருந்து போர்காலம் வரை தொட்டு அவரின் சார்பாக இந்தியாவிலும் இன்னமும் அவர் உளவு பார்த்து சொல்லும் அத்தனை நாடுகளுக்கும் இவருக்கு உதவ சொல்லி நிறைய பெட்டிகளை நிறப்பி இருப்பார் இது வரையில்.

இந்த முறையும் அவரே ஆட்சிக்கு வந்தால் இது போல் இன்னமும் காட்டிக்கொடுத்து பெட்டிகளை அள்ளலாம் என்ற ஆவலில் தான் மீனவர் நாடகத்தில் இருந்து அத்தனையும் அரங்கேறியது.

இங்க பெட்டிய வாங்கி யார் யாருக்கு எல்லாம் கொடுகிறேன் என்று சொல்லி எங்க எங்க எல்லாம் தரகு பேசி இவர் பெட்டி வாங்கினாரோ தெரியவில்லை. அப்படி கொடுத்தவர்கள் எல்லாம் நாளைக்கு வந்து படம் வசூல் ஆகல அதனால நாங்க கொடுத்த பணத்தை எடுன்னு சொன்னா என்ன சொல்வது என்ற வருத்தனே தவிர அவர் மேல பாசம் அப்படி இப்படி என்று எல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது.

இன்னும் சிறிது நாளில் ஒரு அரசியல் தலைவரின் இரகசிய பேரம் ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று பத்திரிக்கைகளில் வரும் பாருங்கள். அப்படி வரும் பட்சத்தில் பெட்டி கொடுத்தவர்கள் அதிகம் நெருக்கடி கொடுத்தால் உங்களுக்கும் இது நடக்கும் என்று எச்சரிக்கும் விதமாக அது அமையும் பாருங்கள், அப்போது தெரியும் சுசாவா இல்ல ஓநாயா என்று.

இந்த ஓநாய் தொல்லை தாங்கல யாராவது ஓநாய் மருந்து இருந்தால் எடுத்துகிட்டு வந்து அடியுங்களேன்...........

1 comments:

Anonymous said...

மாத சம்பளமும் போய் பென்சனும் போச்சே இதுதான் வருத்தம்.