Wednesday, March 17, 2010

தினமலரில் இன்றைக்கு வந்திருக்கும் ஆபாசபடம்


தினமலரின் மனித நேயம், நீதி எல்லாம் அடுத்த மத்திற்கும், இனத்திற்கும் மக்களுக்கும் தான் போலும். தான் எது செய்தாலும் சரி போலும். இசுலாமியர்கள் உடலை கீறி காயப்படுத்தி வேண்டுதல்கள் நிறைவேற்றும் போது நக்கலடிக்கும் தினமலர். இந்து சிறார்கள் அதே போல் தங்களது உடலை கத்தியால் காயப்படுத்தி செய்யும் வேண்டுவதை இப்படியா வீரமான காட்சியாக வெளியிடுவது. இது எல்லாம் மாணவர்களையும், வளரும் சிறார்கள் இதை ஒரு சாதணை என்று விபரம் அறியாமல் ஆபத்துகளில் ஈடு படமாட்டார்களா.... ஏன் இந்த பொறுபற்ற செயல். வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று, நிறுத்து இதுபோல் சிறார்களை கெடுக்கும் செயல்களை இனிமேலும் செய்யாதே..........