Wednesday, October 28, 2009

ஸ்ரீவித்யா மூன்றாம் ஆண்டு நினைவு நாள்




உனது உலகமாய் என்னை வைத்திருந்தாய்
எனது உலகமாக உன்னை பார்தேன்
இடையில் ஏன் இந்த கண்ணாமூச்சு

உனது வரவை எதிர்பார்த்து
காத்துக்கொண்டு இருக்கிறேன் அம்மா.............

1 comments:

')) said...

ஸ்ரீ வித்யா அற்புதமான அம்மா, அவர் முகத்தில் எப்போதும் தெய்வீக கலை இருக்கும். அவர் ஆன்மா என்றும் சொர்க்கத்தில் நிலைத்திருக்கட்டும். இடுகைக்கு நன்றி பனிமலர். இவன் வி.என்.தங்கமணி www.vnthangamani.blogspot.com