tag:blogger.com,1999:blog-3587411132393618204.post8450732591003505866..comments2024-01-16T15:42:05.186+05:30Comments on பனிமலர்: கடவுள் உண்டு இல்லை மனது, கணக்கு இடிக்குதே.பனிமலர்http://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3587411132393618204.post-63136710418959661962007-10-20T22:42:00.000+05:302007-10-20T22:42:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி கண்ணன். இன்றை...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி கண்ணன். இன்றைகு பொதுவாக சொல்லப்படும் கருத்து இது, அவருக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் அதற்காக எங்களின் மனது புண்படும் படியாக இப்படியா பேசுவது என்று. கரண்தர்பார் இதற்கு மேல் ஒரு படி போய் ஒரு முதல்வர் எப்படி இப்படி ஒரு பொறுபில்லா ( கடவுளை நம்பிக்கையில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் செய்யலாம் அனால், நம்பிக்கை இல்லாதோர் எப்படி ) அறிக்கைவிடலாம் என்று கேட்கிறார் மேலும் வட நாட்டினரின் மனதை புண்படுத்திவிட்டார் என்று சொல்கிறார். அவரிடம் கேட்கவேண்டும் இந்த கேள்வியை.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-45271503276004077222007-10-20T22:30:00.000+05:302007-10-20T22:30:00.000+05:30//"கடவுள் உண்டு இல்லை மனது, கணக்கு இடிக்குதே."//கட...//"கடவுள் உண்டு இல்லை மனது, கணக்கு இடிக்குதே."//<BR/><BR/>கடவுள் நம்பிக்கை என்று சொல்வதே தவறு, பிறமதத்து நம்பிக்கைகளை எந்த மதத்துக்கார்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே இருக்கும் நம்பிக்கைகள் மதநம்பிக்கைகள் தான். கடவுள் இல்லை என்பவர், ஏன் இல்லாத கடவுளை இடித்துரைக்கப் போகிறார்கள் ? அவர்கள் எதிர்பதெல்லாம் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளையே !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com