tag:blogger.com,1999:blog-3587411132393618204.post3875699182414271550..comments2024-01-16T15:42:05.186+05:30Comments on பனிமலர்: மக்களாட்சி தத்துவங்கள் அழிந்துகொண்டு வருகிறதா??????பனிமலர்http://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3587411132393618204.post-51765196699991305562008-12-29T11:16:00.000+05:302008-12-29T11:16:00.000+05:30உங்களுக்கு இருக்கும் அதே கோபம் தான் எனக்கும் நண்பர...உங்களுக்கு இருக்கும் அதே கோபம் தான் எனக்கும் நண்பரே. நீங்கள் சொன்ன இரண்டும் மதமாக பார்ப்பதை விடுத்து குழுவாக பாருங்கள் தீர்வு கிடைக்கும்........பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-77727647583129865722008-12-28T17:10:00.000+05:302008-12-28T17:10:00.000+05:30//ஒரு குறிப்பிட்ட மதம், இனம், குழு, தீவிரவாதத்திலு...//ஒரு குறிப்பிட்ட மதம், இனம், குழு, தீவிரவாதத்திலும், பயங்கரவாதத்திலும் ஈடு படுகிறது என்று சொன்னால். முதலில் அந்த இனத்தையே ஒதுக்கிவைபோம், தணிக்கை செய்யவோம். அந்த இன மத குழிவில் யார் யார் எல்லாம் இப்படி செய்கிறார்கள் என்று தெரியும் வரையில் ஒதுக்கிவைப்போம். அதைவிடுத்து அந்த இன,மத,குழுவையும் நம்மோடு சேர்த்துக்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டு சம்பந்தமே இல்லாத மக்களை எல்லாம் குற்றவாளிகள் போல் ஏன்//<BR/><BR/>ஆஹா அழகு. முஸ்லீம்கள் தீவிரவாதிகள் முஸ்லீம் மதத்தினரை ஒதுக்கி வைப்போம். ஹிந்துக்கள் குண்டு வைத்து கொன்றார்கள். ஹிந்து மதத்தினரையும் ஒதுக்கி வைப்போம். அப்புறம் ......... ....., .... .... .<BR/>எல்லாரையும் ஒதுக்கி வைத்து விட்டு யார் வாழ்வது.Anonymousnoreply@blogger.com