tag:blogger.com,1999:blog-3587411132393618204.post1621535485622634855..comments2024-01-16T15:42:05.186+05:30Comments on பனிமலர்: தமிழகத்து மக்கள் எல்லாம் இந்திய நாட்டு மக்கள் இல்லை போலும், -- சரியாக சொன்னார் மன்மோகன் சிங்கு.பனிமலர்http://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3587411132393618204.post-32258855728995490202009-06-29T21:43:54.108+05:302009-06-29T21:43:54.108+05:30இவ்வளவு கோரங்கள் நடந்தும் ஒன்றுமே நடக்காதது போல் வ...இவ்வளவு கோரங்கள் நடந்தும் ஒன்றுமே நடக்காதது போல் வந்து எழுதும் நண்பரே, நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்று சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் செய்யும் செயல், பக்கத்து வீட்டில் தானே தீ பிடித்துள்ளது என்று கொண்டாடும் செயலுக்கு நிகரான செயல். அந்த தீ அடுத்து உங்களது வீட்டிற்கு தான் வரும். <br /><br />இல்லாத புலிகளை பற்றி இப்போது என்ன பேச்சு நண்பரே. உங்களுடைய வெறி அடங்கி இருக்கும் என்று நம்புவோமாக.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-72426376412931437372009-06-27T06:52:35.507+05:302009-06-27T06:52:35.507+05:30@ஈழத்தமிழர்களை காக்கவேண்டும் என்று கெஞ்சினோமே, உயி...@ஈழத்தமிழர்களை காக்கவேண்டும் என்று கெஞ்சினோமே, உயிர்களை கொடுத்தோமே, நாங்கள் எல்லாம். நாங்கள் எல்லாம் என்ன இந்திய நாட்டின் மக்கள் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா மன்மோகன் சிங்கு.@<br /><br />ஈழ தமிழர்களில் ஒரு பிரிவான புலிகளை காப்பாற்ற கெஞ்சினீர்கள்.சில முட்டாள்கள் தீக்குளித்தார்கள்.இப்படி சில பேருக்காக தவறுகள் செய்ய முடியாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-19260935325828559302009-06-27T03:15:26.720+05:302009-06-27T03:15:26.720+05:30கனவு பலிக்கட்டும், ஒருக்கை ஓசை எழுப்பாது நண்பரே. இ...கனவு பலிக்கட்டும், ஒருக்கை ஓசை எழுப்பாது நண்பரே. இரண்டு கைகள் இருக்கும் வரையில் தான் அந்த ஓசை எல்லாம். சிங்களமும் சரி, துரோகக்கூட்டமும் சரி அந்த கை இல்லையே என்று ஏங்கும் நாட்கள் தூராத்தில் இல்லை நண்பரே. தலிபான்களை இந்தியாவும் பிறகு உலகமும் எதிர்கொள்ளும் காலம் விரைவில் வரும். அப்படி வரும் போது, வடக்கு முழுவதும் அழியும் வாய்ப்பு உண்டு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-86845055600017144102009-06-27T03:04:11.017+05:302009-06-27T03:04:11.017+05:30இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிக்க உதவிய மாதிரி ...இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிக்க உதவிய மாதிரி எங்க பாகிட்தான்ல உள்ள தீவிரவாதத்தை ஒழிக்க உதவுங்க என்று சர்தாரி கேட்க வேண்டும், நம்ம சிங்கு கிட்ட!kichahttps://www.blogger.com/profile/18248457599215918752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-20597267756803159052009-06-18T22:31:31.680+05:302009-06-18T22:31:31.680+05:30unnmaiye sonnige.... soniya yennaiki indiyava vitt...unnmaiye sonnige.... soniya yennaiki indiyava vittu kilambutho annaiki than nadu urpudum... pavam manmohan yenna pannuvaru... he is just like a rubber stamp....Anonymousnoreply@blogger.com